எமக்கு உதவிகள் வேண்டாம்; எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும்
-காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வில் தாய் ஒருவர் கண்ணீர்மல்க உருக்கம் உழைப்பது 100 ரூபாய் என்றாலும் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் உங்களுடைய எந்தவொரு உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும். என தாய் ஒருவர் கண்ணீர்மல்க கூறினார். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று சனிக்கிழமை காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி அமர்விலேயே குறித்த தாய் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அந்த தாய் மேலும் கூறுகையில், என்னுடைய ஒரு மகனை சுட்டு படுகொலை … Continue reading எமக்கு உதவிகள் வேண்டாம்; எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed